பயணியின் பாதையில் (புகைப்படத் தொகுப்பு) - 3


    எனது பயணப் பாதையில் பல்வேறு இடங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களின் மூன்றாம் தொகுப்பு இது. இப்பதிவை பார்த்து, ரசித்து உங்களின் கருத்துக்களை தெரியப்படுத்தவும்.


1. அற்புத அதிகாலை பொழுது 
இடம் : தலக்கோனா,  ஆந்திரபிரதேசம்   



2. பச்ச கண்ணு பாப்பா 
படத்தில் : ஒரு ஜெர்மானிய குழந்தை 



3. இறந்த உயிரின் எச்சம் 
இடம் : செம்பரம்பாக்கம் 



4. கடலை கடந்து இதயங்களை இணைக்கும் இரும்புப் பாலம்  
இடம் : பாம்பன், ராமேஸ்வரம்  



5. மலையெங்கும் மனித முகங்கள் 
இடம் : செஞ்சி கோட்டை 



6. கார்மேகத்தின் பின்னால் மறைந்து கொண்ட கதிரவன் 
இடம் : திருக்காளத்தி கிரிவல பாதை  



7. நீரில் தெரியும் நிஜத்தின் நிழல்கள்  
இடம் : கடலாடி, திருவண்ணாமலை   



8. மரத்தில் விளைந்த மாங்கனியாய் சூரியன் 
இடம் : சென்னை புறவழிச்சாலை, சிக்கராயபுரம்   



9. பளிச்சென்று பூத்த இளஞ்சிவப்பு மலர்  
இடம் : குன்றத்தூர் பூங்கா 



10. என் சிறகுகள் விரிந்தன, உனது சிரிப்பை கண்ட பின் 
படத்தில் : வாஹினி  



11. நந்திகேஸ்வரர் மேல் சவாரி செய்யும் ஹனுமான்  
இடம் : சகஸ்ரலிங்க ஆலயம், திருக்காளத்தி 



12. ஒரு அந்திசாயும் நேரம் 
இடம் : கொல்லிமலை 



13. தமிழனை தலைநிமிர செய்த கலை 
இடம் : தஞ்சை பெரிய கோயில்  



14. மலை உச்சியில் ஒட்டி உறவாடும் பாறை 
இடம் : திருச்செங்கோடு மலை 



15. செக்க சிவந்த மரங்கள் 
இடம் : கொல்லிமலை 



16. பறவைகள் சிறகை விரித்தது போல இதழ்களை விரித்த மலர்கள்
இடம் : திருமலை திருப்பதி காட்டுப்பகுதி  



17. மலைமேல் ஏற்றிவைத்த மாடவிளக்கு 
இடம் : திருக்காளத்தி மலை 



18. வண்ணத்துபூச்சிகளின்அணிவகுப்பு 
இடம் : மேகமலை  



19. மலைசரிவில் கம்பீரமாய் ஒரு மலர் 
இடம் : ரங்கமாலை  



20. மனிதனின் கற்பனையில் இறைவனின் உருவங்கள் 
இடம் : கூடலகர் ஆலயம் 




21. மேகத்தில் தெரியும் மலையின் நிழல் 
இடம் : ரங்கமலை 



22. இறைவனை அடையும் பாதை
இடம் : வைகுண்ட குகை, திருமலை திருப்பதி   



23. படமெடுத்து ஆடும் ஐந்துதலை நாகமாய் இயற்கை 
இடம் : ஐந்துதலை பொதிகை  



24. மரவட்டைகளின் சங்கமம் 
இடம் : ரங்கமலை 


25. வெண்ணிற நட்சத்திர மலர் 
இடம் : பொதிகை மலை  



26. கரையான்களின் அடுக்குமாடி குடியிருப்பு  
இடம் : திருமலை திருப்பதி காட்டுப்பகுதி 



27. கிணற்று தவளை அல்ல... தோட்டத்து தவளை
இடம் : ஒரு  குடியிருப்பு தோட்டம், ஜெர்மனி     



28. மனிதனின் எலும்புகள் போல இலையின் நரம்புகள்  
இடம் : திருமலை திருப்பதி காட்டுப்பகுதி



29. அதிகாலை மஞ்சள் நிற வானம்  
இடம் : ரைன் நதி, ஜெர்மனி     



30. உருளைகிழங்கு அல்ல... ஒருவகை காளான் 
இடம் : திருக்காளத்தி கிரிவல பாதை   




31. கண்டங்களை பிரித்து கடல்களை இணைக்கும் கால்வாய் 
இடம் : சூயஸ் கால்வாய், எகிப்து  



32. வராக வடிவ மரம் 
இடம் : சதுரகிரி 



33. மலையின் பின்னால் மடிந்து விழும் சூரியன் 
இடம் : பிச்சாட்டூர் ஏரி, ஆந்திரபிரதேசம்   



34. திரண்டுவரும் அலை போல் மேகங்கள்  
இடம் : திருமலை திருப்பதி காட்டுப்பகுதி 



35. அடுக்கிவைத்த நம்பிக்கை 
இடம் : வெள்ளியங்கிரி 



36. அண்ணாமலை கோவிலின் அற்புத தரிசனம் 
இடம் : திருவண்ணாமலை மலையில் இருந்து   




இவற்றில் உங்களை கவர்ந்த புகைப்படம் எது? 
உங்கள் கருத்துக்களை Commentல் பதிவு செய்யுங்கள்.


 நன்றிகள் 

  • இயற்கையை அழகாய் படைத்த இறைவனுக்கு. 
  • இப்படங்களில் பதிவான காட்சிகளுக்கு 
  • காட்சிகளில் தோன்றும் பொருட்கள் மற்றும் சக பயணிகளுக்கு.
  • இந்த புகைப்படங்களை எடுக்க உதவிய கருவிகளுக்கு 
  • புகைப்பட கருவிகளை கண்டறிந்த விஞ்ஞானிகளுக்கு
  • இப்பதிவை பார்த்து, ரசித்து கருத்துக்களை பகிரும் உங்களுக்கு.


அடுத்த பதிவை பார்வையிட
பிற பதிவுகளை பார்க்க / படிக்க 
ஒரு பயணியின் வழித்தடம் 

Comments

  1. Pacha kannu papa is so beautiful 😍 and five face pothigai is amazing. ⛰️

    ReplyDelete

Post a Comment