முந்தைய பதிவுகவை பார்க்க...
எனது பயணப் பாதையில் பல்வேறு இடங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களின் இரண்டாம் தொகுப்பு இது. இப்பதிவை பார்த்து, ரசித்து உங்களின் கருத்துக்களை தெரியப்படுத்தவும்.
1. கொடி கொடி கொடி பறக்க...
இடம் : புலிக்கூண்டு மலை, ஆந்திரபிரதேசம்
2. விண்ணில் மிதக்கும் வெண்பஞ்சு மேகங்கள்
இடம் : சென்னை - ஹைதராபாத் விமான தடம்
3. ஆகாயத்தில் ஒரு ஆலயம்
இடம் : பர்வதமலை
4. கைகுலுக்கும் காட்டுப் பூ
இடம் : பெருமாள் மலை, கொடைக்கானல்
5. மதில் சுவர் போல மலை ஒன்று
இடம் : பக்தன்யகோனா, ஆந்திரப்பிரதேசம்
6. பாறையை செதுக்கிய நீரின் கைவண்ணம்
இடம் : திருமலை திருப்பதி காட்டுப்பகுதி
7. காலையில் திறக்கும் உலகின் கண்
இடம் : வெள்ளியங்கிரி
8. பச்சை கடலில் அணிவகுக்கும் படகுகள்
இடன் : பாம்பன், ராமேஸ்வரம்
9. மணல்வெளியில் ஒரு வீடு
இடம் : செம்பரம்பாக்கம்
10. ஒரு பூவின் புன்னகை
இடம் : ஒரு சாலையோரம், குன்றத்தூர்
11. வெண்பனியின் பின்னால் ஒளிந்திருக்கும் கொல்லிமலை
இடம் : நைனாமலை, நாமக்கல்
12, சும்மா, ஸ்டைலா, கெத்தா ஒரு போஸ்
இடம் : திருமலை திருப்பதி நடைபாதை
13. உலகுக்கு ஒளிதரும் வள்ளலாரின் அருட்பெரும் ஜோதி ஆலயம்
இடம் : சுத்த சன்மார்க்க சத்ய ஞான சபை, வடலூர்
14. ஒற்றை கல் சாளக்கிராம மலை
இடம் : நாமக்கல் கோட்டை
15. இருளை விரட்ட தன்னையே தியாகம் செய்யும் விறகுகள்
இடம் : திருமலை திருப்பதி காட்டுப்பகுதி
16. குழந்தை கிருஷ்ணனின் காளிங்க நர்த்தனம்
இடம் : ஆயிரங்கால் மண்டபம், மதுரை மீனாட்சி ஆலயம்
17. மாலை பொழுதில் மரத்தில் ஒளிபாய்ச்சும் கதிரவன்
இடம் : திருமலை காட்டுப்பகுதி
18. ஓர் இயற்கை காட்சி
இடம் : கொல்லிமலை
19. கோயில் படியில் கலைக் கோயில்
இடம் : தாராசுரம் கோவில், கும்பகோணம்
20. தூரத்தில் தெரியும் தலையாறு அருவி
இடம் : கொடைக்கானல் மலைப்பாதை
21. மண்ணில் வீழ்ந்தாலும் புன்னகையை கைவிடாத மலர்
இடம் : போனக்காடு, பொதிகை அடிவாரம்
22. ஒரு மழைக்காலத்தில் மலைப்பிரதேசம்
இடம் : பெருமாள்மலை, கொடைக்கானல்
23. உலகபுகழ் பெற்ற கிசா பிரமிடுகளின் அகலப்பரப்பு காட்சி
இடம் : கிசா, எகிப்து
24. இரும்பில் முளைத்த இதயம் போல பாறையில் முளைத்த உயிர்
இடம் : கொடைக்கானல்
25. மனதை மயக்கும் ஓர் மலைச்சரிவு
இடம் : பொதிகை மலை
27. அகத்தின் அழகு முகத்தில் தெரியும். நிஜத்தின் பிம்பம் நீரில் தெரியும்.
இடம் : அனந்த பத்மநாபசாமி ஆலயம், திருவனந்தபுரம்
28. ஒரு பொன்மாலை பொழுது
இடம் : மீனம்பாக்கம், சென்னை
30. கண்ணாடி போல் தெள்ள தெளிந்த நீர் (Crystal clear water)
இடம் : தலக்கோனா அருவி, ஆந்திரபிரதேசம்
31. கடலை கண்காணிக்கும் கோட்டை
இடம் : அலெக்சாண்ட்ரியா, எகிப்து
32. டபுள் ஆக்ஷன்
படத்தில் : வாஹினி
33. வளைந்து செல்லும் நீர்பாதை
இடம் : திருமலை காட்டுப்பகுதி
34. விண்ணிலிருந்து கொட்டும் அருவி
இடம் : குஞ்சனஜலபாத அருவி, திருமலை திருப்பதி காட்டுப்பகுதி
35. ஓங்கி உயர்ந்த மரத்தின் கிளை
இடம் : வெள்ளியங்கிரி
இவற்றில் உங்களை கவர்ந்த புகைப்படம் எது?
உங்கள் கருத்துக்களை Commentல் பதிவு செய்யுங்கள்.
நன்றிகள்
- இயற்கையை அழகாய் படைத்த இறைவனுக்கு.
- இப்படங்களில் பதிவான காட்சிகளுக்கு
- காட்சிகளில் தோன்றும் பொருட்கள் மற்றும் சக பயணிகளுக்கு.
- இந்த புகைப்படங்களை எடுக்க உதவிய கருவிகளுக்கு
- புகைப்பட கருவிகளை கண்டறிந்த விஞ்ஞானிகளுக்கு
- இப்பதிவை பார்த்து, ரசித்து கருத்துக்களை பகிரும் உங்களுக்கு.
அடுத்த பதிவை பார்வையிட
சும்மா, ஸ்டைலா, கெத்தா ஒரு (போஸ் ) ஆல்பம். சூப்பர்
ReplyDeleteNice super
ReplyDeleteGreat pictures, it depicts the truthfulness of Nature
ReplyDelete