பயணியின் பாதையில் (புகைப்படத் தொகுப்பு) - 5

முந்தைய பதிவுகளை பார்க்க...


     எனது பயணப் பாதையில் பல்வேறு இடங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களின் ஐந்தாம் தொகுப்பு இது. இப்பதிவை பார்த்து, ரசித்து உங்களின் கருத்துக்களை தெரியப்படுத்தவும்.


1. புதிதாய் பூமிக்கு வந்த மைனா குஞ்சு
 இடம் : குன்றத்தூர் 



2. அதிகாலையில் தரிசித்த அற்புத ஆலயம் 
இடம் : ராமநாதசுவாமி ஆலயம், ராமேஸ்வரம் 



3. பயணியின் வழித்தடத்தில் ட்ராக்டரின் வழித்தடம் 
இடம் : கலசப்பாக்கம், திருவண்ணாமலை  



4. தங்கம் போல் தகதகக்கும் கடல் 
இடம் : மெரினா, சென்னை  




5. செங்கோண முக்கோணம் போல ஒரு சிகரம் 
இடம் : தலைமலை, நாமக்கல்  



6. இறைவனால் மண்ணிற்கு அனுப்பப்பட்ட மழலை 
படத்தில் : வாஹினி  




7. தனக்கென ஒரு குடை இல்லாமல் தரணியை ரட்சிக்கும் இறைவி 
இடம் : சேதுக்கரை, ராமநாதபுரம்  
 



8. இலைமேல் இயற்கையின் ஓவியம் 
இடம் : திருமலை காட்டுப்பகுதி 




9. சூரிய ஒளியில் ஜொலிக்கும் சூலாயுதம் 
இடம் : பர்வதமலை 




10. தெளிந்த வானில் வலசை பறவைகளின் அணிவகுப்பு 
இடம் : குன்றத்தூர் 



11. கிராமங்களை காக்கும் கம்பீர காவல் தெய்வம் 
இடம் : கடலாடி, திருவண்ணாமலை   



12. மனதை மயக்கும் மலையின் வளைவு
இடம் :  திருமலை திருப்பதி காட்டுப்பகுதி 




13. சோலைக்குள் ஒளிந்திருக்கும் கோட்டை  
இடம் : பிப்பிரிச், ஜெர்மனி  




14. வேகம் முக்கியமல்ல, இலக்கு தான்... 
இடம் : நைனாமலை, நாமக்கல்  



15. மலையின் மடியில் தவழும் தீர்த்தம் 
இடம் : சக்திஹர தீர்த்தம், திருமலை திருப்பதி காட்டுப்பகுதி    



16. நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான்கள்  
இடம் : திருக்காளத்தி மலை 




17. விடைபெறும் நேரத்திலும் ஒளிதரும் கதிரவன் 
இடம் : திருமலை திருப்பதி காட்டுப்பகுதி 




18. புதிதாய் பிறந்த குழந்தையை போல இளஞ்சிவப்பு ரோஜா 
இடம் : ஊட்டி ரோஜா தோட்டம் 




19. வெடித்து சிதறும் வெண்பஞ்சு. இவைதான் மேகத்தின் பிறப்பிடமோ?
இடம் : புதுச்சேரி   



20. திருமாலின் சுதர்சன சக்கரம் போல ஒரு மலர் 
இடம் : குன்றத்தூர் 



21. சரிந்து விழும் பாறையை தடுத்து நிறுத்தும் வீராங்கனை 
இடம் : நைனாமலை, நாமக்கல்   
படத்தில் : வாஹினி 



22. நான் வேம்பின் குழந்தை
இடம் : பம்மல்  



23. ஒரு மலைச்சரிவில் சூரியோதயம் 
இடம் : கொண்டராங்கி மலை, திண்டுக்கல்    



24. இலைமேல் இளைப்பாறும் வண்ணத்துப்பூச்சி 
இடம் : ரங்கமலை, திண்டுக்கல்  



25. மனதில் மட்டுமல்ல, மண்ணிலும் ஈரம் வேண்டும். 
இடம் : திருக்காளத்தி கிரிவல பாதை 



26. இயற்கையின் பாதையில் ஒரு கேள்விக்குறி 
இடம் : திருமலை திருப்பதி காட்டுப்பகுதி  



27. பிரார்த்தனைக்காக ஏற்றிவைத்த தீபங்கள்
இடம் : மைன்ஸ் தேவாலயம், ஜெர்மனி    



28. இயற்கை அன்னையின் கொடி பறக்குது 
இடம் : ரங்கமலை, திண்டுக்கல்  



29. ஒவ்வொரு உடலுக்கும் ஒவ்வொரு வண்ணம்
ஒவ்வொரு  உயிர்க்கும் ஒவ்வொரு எண்ணம் 
இடம் : ஊத்துக்கோட்டை `



30. மலையை பிளக்கும் ஒளி
இடம் : புலிக்கூண்டு, ஆந்திரபிரதேசம்   



31. காட்டுக்குள் இரட்டை அருவிகள் 
இடம் : திருமலை திருப்பதி காட்டுப்பகுதி  



32. பாதையை காட்டும் மரம் ஒன்று 
இடம் : வெள்ளியங்கிரி  



33. நதியில் இருந்து பிறக்கும் மேகங்கள் 
இடம் : ரைன் நதி, ஜெர்மனி  



34. இறைவனை தலையில் தாங்கும் நந்தி உருவ சிகரம் 
இடம் : பர்வதமலை   



35. நமது நிழல் போல புகழும் ஓங்க வேண்டும்
இடம் : மெரினா  



36. ஒரு கடற்கரை நகரம் (விமானத்திலிருந்து) 
இடம் : செங்கடல்   



இவற்றில் உங்களை கவர்ந்த புகைப்படம் எது? 
உங்கள் கருத்துக்களை Commentல் பதிவு செய்யுங்கள்.


 நன்றிகள் 

  • இயற்கையை அழகாய் படைத்த இறைவனுக்கு. 
  • இப்படங்களில் பதிவான காட்சிகளுக்கு 
  • காட்சிகளில் தோன்றும் பொருட்கள் மற்றும் சக பயணிகளுக்கு.
  • இந்த புகைப்படங்களை எடுக்க உதவிய கருவிகளுக்கு 
  • புகைப்பட கருவிகளை கண்டறிந்த விஞ்ஞானிகளுக்கு
  • இப்பதிவை பார்த்து, ரசித்து கருத்துக்களை பகிரும் உங்களுக்கு.

பிற பதிவுகளை பார்க்க / படிக்க 
ஒரு பயணியின் வழித்தடம் 

Comments